NEWS

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா

NEWS

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டில் அனைத்துக் கட்சி ஆட்சிக்கு வழிவகை செய்யத் தயாராக இருப்பதாக ஜூலை 9ஆம் தேதி தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்பட்டு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைத்ததன் பின்னர் பிரதமர் பதவி விலகுவார் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதுவரை விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளமை மற்றும் கடன் நிலைத்தன்மை அறிக்கை என்பனவற்றை கருத்திற்கொண்டு தான் பதவி விலக தீர்மானித்துள்ளதாக கட்சித் தலைவர்களிடம் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

IMF விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது.குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

Source : Social Media

Show More

sharemarketrider

Learn Everything.

Related Articles

Leave a Reply

Back to top button
Close
Close